மீண்டும் அவளோடு 5
சென்ற பகுதியின் தொடர்ச்சி… தொடர்ந்து கோமதியின் பார்வையிலிருந்து… கிச்சனில் அடுப்பை பற்ற வைத்து தோசை கல் காய்ந்ததும் மாவை ஊற்றியதும் ஒதுக்கி வைத்த அவரின் நினைவுகள் மீண்டும் எனக்குள் வந்து ஆட்சி செய்ய தொடங்கியது. அது எதனால் என்று புரியாமல் யோசித்துக் கொண்டே இருந்தேன். அந்த யோசனையிலே ஊற்றிய தோசையை கவனிக்காததால் அது கருகி வாசம் வர என்னுடைய குழந்தைகள் இரண்டும் இருந்த இடத்திலிருந்து கத்த சுயநினைவு வந்து கல்லை பார்க்க தோசை முற்றிலும் கருப்பாக மாறி …