Sir Pachiayappa my pool gate – Part 1

பச்சையப்பன் சார் வாயில் என் பூல் – பகுதி 1

tamil kamakathaikal – Sir Pachiayappa my pool gate – Part 1

tamil sex stories

நான் அப்போது பொறியியல் 3 -ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். பொதுவாக கல்லூரியில் சேர்ந்தவுடன் நம் பக்கத்தில் அமர்ந்திருக்கும் நண்பர்களிடம் தான் முதலில் நட்பாவோம். ஆனால் அந்த நட்பு பெரும்பாலும் நீடிப்பதில்லை. காரணம், அது அருகில் இருப்பதால் ஏற்படும் நட்பேயன்றி ஒருவருக்கொருவரின் புரிந்துணர்வில் ஏற்பட்ட நட்பாக இல்லாதது தான். நாட்கள் செல்லச் செல்ல ஒருவருக்கொருவர் பேசிப் பழகியும், ஒருவரின் நடவடிக்கைகளை புரிந்துக்கொண்டும் தனக்கான நட்பு வட்டம் அதுவாகவே உருவாகும். தண்ணி தம்மு அடிக்கும் நட்பு வட்டம், ப்பிகர் சைட் அடிக்கும் நட்பு வட்டம், படிக்கும் மாணவர்களின் நட்பு வட்டம், வாய் பேசாத பூச்சிகளின்

நட்பு வட்டம், படம் காட்டி அலையும் நட்பு வட்டம் என்று ஒரு வகுப்பில் குறைந்தது ஆறு ஏழு நட்பு வட்டங்களாவது உருவாகும். அதற்குள் எப்படியும் இரண்டு மூன்று செமஸ்டர்கள் தாண்டிவிடுவதுண்டு. அந்த விதத்தில் எனக்கென்று என்னுடைய ஆறாவது செமஸ்டரில் தான் ஒரு நட்பு வட்டம் உருவாகியிருந்தது. எனக்கு ரொம்ப லேட்டாக நட்பு வட்டம் உருவாகியிருந்தாலும் நாங்கள் ஒருவருக்கொருவர் எங்கள் விருப்பு வெறுப்பு என்று எல்லாவற்றையும் பகிர்ந்துக்கொள்ளும் அளவிற்கு உயிர் நண்பர்களாக இருந்தோம். எங்கள் நட்பு வட்டத்தில் உள்ள நாங்கள் ஆறுபேருமே உயிர் நண்பர்கள் தான் என்றாலும், கல்லூரியைத் தாண்டி நானும் சுபாஷும் எங்கள் குடும்ப விசயங்களையும் பகிர்ந்துக் கொள்ளும் அளவிற்கு நண்பர்களாக இருந்தோம். கல்லூரியில் மற்ற நண்பர்களோடு சேர்ந்து ஒரே மாதிரியாக நடந்துக் கொண்டாலும், தனிப்பட்ட முறையில் எங்கள் இருவருக்கும் நட்பு இருந்தது. இதைப் போல மற்ற நண்பர்களுக்குள்ளும் இருந்தார்கள். ஆனால் கல்லூரியில் நாங்கள் ஆறுபேரும் ஒன்று தான்.

நானும் சுபாஷும் கல்லூரியில் மட்டுமல்லாமல் குடும்பத்திலும் நட்பாக மாறினோம். கல்லூரி விடுமுறை நாட்களில் யாராவது ஒருவர் வீட்டில் தான் நாங்கள் இருப்போம். எனது வீட்டிற்கு வந்தால் என்னிடம் பேசவே அவனுக்கு நேரம் இருக்காது. வீட்டில் உள்ளவர்களும் என்னை கண்டுக்கவே மாட்டார்கள். அவனும் எங்கள் வீட்டில் ஒருவனாக இருந்தான். எல்லா வேலைகளும் செய்வான். அம்மா என்னிடம் ரேஷன் கடைக்கு போக சொல்லுவார்கள், நான் போக மாட்டேன் என்று சண்டையிடுவேன். ஆனால் சுபாஷ் கிளம்பிவிடுவான், அவன் தனியாக போறானே என்று நானும் அவன் பின்னால் ஓடுவேன். எனது வீட்டில் சுபாஷ் இப்படி என்றால், அவன் வீட்டில் நான் தான் எல்லாமுமே. சுபாஷுக்கு அம்மா இல்லை. அப்பா தான் எல்லாமுமே. அவர் பெயர் பச்சையப்பன். அவனுக்கு ஒரு தம்பி மட்டும் உண்டு. அவன் சேலத்தில் பொறியியல் முதலாமாண்டு கல்லூரி விடுதியில் நின்று படித்துக் கொண்டிருந்தான். நான் எப்போதெல்லாம் சுபாஷ் வீட்டிற்கு போவேனோ அப்போது தான் வீட்டில் ஒரு உற்சாகம் இருக்கிறது என்று சுபாஷின் அப்பா அடிக்கடி சொல்லுவார். நாட்கள் செல்லச் செல்ல நான் சுபாஷை விட அவன் அப்பாவிடம் தான் அதிகம் பேச ஆரம்பித்தேன்.

மேலும் செய்திகள்  பொண்டாட்டிய கூட்டி குடுத்தவனுக்கு நேர்ந்த விபரீதம் 5

சுபாஷுக்கு எப்போதும் எனது வீட்டுக்கு வரவேண்டும் என்பது ஆசை. எனக்கு அவன் வீட்டிற்கு போக வேண்டும் என்பது ஆசை. நாங்களே பல நேரங்களில், “நீ எங்க வீட்டிலும் நான் உங்க வீட்டிலும் பிறந்திருக்க வேண்டும்” என்று வேடிக்கையாக சொல்லிக்கொள்வோம். காலபோக்கில் எங்களின் இந்த மனநிலை எங்களுடைய நட்பில் கூட சிறிய இடைவெளியை ஏற்படுத்தியது. அந்த இடைவெளியில் எங்களது குடும்பம் நிறைந்திருந்ததால் நாங்கள் இருவரும் அந்த இடைவெளியைப் பற்றி கவலைப்படாமல் அவன் எனது வீட்டிற்கும், நான் அவன் வீட்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்தோம்.

இந்த நிலையில், எனக்கும் சுபாஷின் அப்பாவுக்கும் இடையே இருந்த வயது வித்தியாசம் காணாமல் போயிருந்தது. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகி இருந்தோம். அவர் என்னிடம் எதுவுமே சொல்லாமல் விட்டதாக எனக்கு நினைவில்லை. அவரைப் பற்றி சுபாஷுக்கு தெரியாதது கூட எனக்கு தெரியும். அவரிடம் பேசாமல் என்னால் இருக்கவே முடியாது, அதுபோல அவரும் என்னிடம் பேசாமல் தூங்க மாட்டார் என்ற நிலைமைக்கு நாங்கள் வந்துவிட்டோம். கொஞ்ச நாளில் எங்கள் இருவரின் பாசம் ஒருவகையில் எல்லை கடக்க ஆரம்பித்தது எங்களுக்கே புரிந்துவிட, அதன் பிறகு நாங்கள் சுபாஷுக்கு தெரிந்து கொஞ்ச நேரமும், அவனுக்கு தெரியாமல் நிறைய நேரமும் பேச ஆரம்பித்தோம்.

அவர் என்னிடம் பேசும் போதெல்லாம் என்மேல் உயிரே வைத்திருப்பதாக சொல்லுவார். அவர் அப்படி சொல்லும் போதெல்லாம் எனக்கு பெருமையாக இருந்தது, அதன் அர்த்தம் கொஞ்ச நாளைக்கு பிறகு தான் எனக்கு கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. அவரின் பேச்சும், நடவடிக்கையும், எதிர்பார்ப்பும் எனக்கு நன்றாகவே புரிந்தபோது, நான் சுபாஷை பற்றி அதிகம் சிந்திக்க ஆரம்பித்தேன். அவனுடனான இடைவெளி எனக்கு மிக பெரியதாக இருந்தாலும் நாங்கள் இருவரும் இணை பிரியாத நண்பர்கள் தான். அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்ற ஒரு நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டதால் நான் சுபாஷின் அப்பாவிடம் அவரின் பேச்சிக்கு சில நேரங்களில் ஈடு கொடுத்து பேச ஆரம்பித்தேன். அதன் பிறகு நான் எப்போதாவது சுபாஷின் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் சுபாஷுக்கு தெரியாமல் என்னை முறைத்துப் பார்த்துக்கொண்டே இருப்பார். சில நேரங்களில் சுபாஷின் கண்படாமல் என் கையை எதேச்சையாக பிடிப்பது போல பிடிப்பார். ஆனால் நான் ஒரு வரைமுறைக்குள் நின்றுக் கொண்டிருந்ததால் அதற்கு மேல் அவர் வேறு எதுவும் செய்ய முயற்சி செய்ததில்லை.

LooooL