போனில் இருந்து செக்ஸ் வரை காமகதை

Phonil Irunthu Sex Varai Seiyyum Silumisam Kamakathai
ஹாய் நண்பர்களே, என் பெயர் குமார் வயது 28. பார்க்க அழகாகவும், 5’10” என்ற உயரத்தில் இருப்பேன். நான் சென்னையில் வேலை செய்து வருகிறேன். ஒரு வாரம் முன் நடந்த உண்மை சம்பவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அதிக வேலையுடன் இருப்பேன்.

வர இறுதியில் மிஸ்ட் கால் வந்தது, நான் வேலையாக இருந்ததால் ஆர்வம் எடுத்துக் கவனிக்கவில்லை. வீட்டுக்குச் சென்றவுடன் போனில் வந்த கால்ஸ் அனைத்தையும் பார்ப்பேன். சிலமுறை முக்கியமான கால்களையும் எடுக்க மாட்டேன்.

சரி, தற்பொழுது கதைக்கு வருகிறேன். அந்த நம்பரை எடுத்து ஒரு மெசேஜ் செய்தேன். இரவு வரை பதில் மெசேஜ் வரவில்லை. மறுநாள் காலை, “குட் மார்னிங்” என்று மெசேஜ் வந்தது. நான் அந்த நம்பருக்குக் கால் செய்யவில்லை, மிகவும் வேலையாக இருந்தேன்.

அன்று முதல் தினமும் மெசேஜ் வந்து கொண்டு இருந்தது. நான் பெயர் கேட்டேன், ஆனால் எந்த ஒரு பதிலும் இல்லை. தினமும் காலை, மாலை இரவு என்று மூன்று முறை மெசேஜ் மட்டும் தவறாமல் வந்துவிடும்.

நான்கு நாட்களுக்கு முன் இரண்டு குறுந்தகவல் வந்தது. முதலில் காலை வணக்கம் பின்னர் அவளின் பெயருடன் சேர்ந்து ஒரு மெசேஜ் வந்தது. அவளின் பெயர் சுகன்யா.

அன்று சனிக்கிழமை என்பதால் விடுமுறையில் இருந்தேன். இரண்டு மணி நேரமாக போனில் மெசேஜ் அனுப்பிப் பேசிக் கொண்டு இருந்தோம்.

மதியம் இரண்டு மணிக்குக் கால் செய்யுமாறு மெசேஜ் அனுப்பினாள். நான் அடுத்த நிமிடம் கால் செய்தேன்.

எதிர் முனையில், “ஹாய்! எப்படி இருக்கிறீர்கள்?” என்று ஒரு அழகிய பெண் குரல் வந்தது. பிறகு இருவரும் தொடர்ந்து பேசி கொண்டு இருந்தோம். 50 நிமிடமாகப் பேசிக்கொண்டு இருந்தோம்

பிறகு அவளுக்கு வேலை இருப்பதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்று விட்டாள். பின்னர் மாலை மெசேஜ் அனுப்பினாள். வீடியோ கால் பேசலாமா ? என்று அழைத்தேன். அவளுக்கு தற்பொழுது வேலை இருக்கிறது. காலை 6 மணிக்கு வீடியோ கால் பேசலாம் என்று கூறினாள்.

நான் சரி என்று ஒப்புக்கொண்டேன். அன்று இரவு முழுவதும் அவளை எப்படி இருப்பால்? என்று நினைத்து கொண்டு இருந்தேன்.

காலை எனக்கு மிஸ்ட் கால் கொடுத்தாள். வீடியோ காலுக்கு அழைத்தாள். நான் மிகவும் ஆர்வமாக இருதேன். அவள் கேமரா முன் வந்தாள். நான் உறைந்து போனேன்.

அவள் மிகவும் அழகாகத் தேவதை போன்று இருந்தாள். இருவரும் ஒரு மணி நேரமாக வீடியோ கால் பேசிக்கொண்டு இருந்தோம். பிறகு காலை 11மணிக்கு மெசேஜ் அனுப்பச் சொன்னாள்.

பிறகு 11 மணிக்கு மெசேஜ் செய்தாள். அவளின் புருஷனைப் பற்றிக் கூறினாள். பின்னர் என் பெண் தோழியைப் பற்றிக் கேட்டாள். எனக்கு என்று யாரும் இல்லை என்று கூறினேன். இருவரும் IMAX இல் சந்திக்கலாமா? என்று கேட்டாள். நானும் சரி என்று ஒப்புக்கொண்டேன்.

இருவரும் படம் பார்க்கச் சென்றோம். அங்குச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் என்னை ஒரு விதமாகப் பார்த்தார்கள். அவள் அன்று பிங்க் நிற சேலை அணிந்து கொண்டு மிகவும் கவர்ச்சியாக வந்தாள். சுகன்யாவைக் கண்களை எடுக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

இருவரும் படத்துக்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்று பார்த்தோம். இன்று முதல் நான் தான் உன் பெண் தோழி என்று அன்பாகச் சிரித்துக்கொண்டு கூறினாள்.

படம் பார்க்கும்போது கைகளை பிடித்துக்கொண்டாள். அவளின் தோள்பட்டை என்மேல் உரசியது. என் சுன்னி விறைத்துக் கொண்டது. அவளை முதலில் நல்ல தோழியாகத் தான் பார்த்தேன். அவளின் உரசல் போன்று கவர்ச்சியான விஷயங்கள் பூலைத் துக்க செய்தது.

மேலும் செய்திகள்  அவுத்து காமிங்க ஆண்டி 2

படம் பார்த்து முடித்து விட்டு, இருவரும் ஹோட்டலில் சாப்பிட்டு முடித்தோம். எனக்கு ஒரு ஷர்ட் வாங்கி கொடுத்தாள். அவளுக்கு ஒரு கை பை வாங்கி கொடுத்தேன்.

திங்கள்கிழமை மதிய உணவுக்கு வீட்டுக்கு வரும்படி அழைத்தாள். அவளின் கணவன் இரண்டு நாள் சுற்றுப் பயணமாகச் சென்று இருக்கிறான் என்று கூறினாள். இருவரும் அவளின் வீட்டுக்குச் சென்றோம்.

அவள் மிகப் பெரிய பணக்காரி என்று அப்பொழுது தான் தெரிந்தது.

என் நட்பு பிடித்து இருக்கிறதா ? இல்லையா? என்று நேராகக் கேட்டாள். உன்னுடன் இருக்கும் நேரத்தில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறினேன். பின்னர் அவளின் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களைக் கூறினாள்.

அவள் காதலித்து திருமணம் செய்து கொண்டு சில நாட்கள் மட்டும் தான் சந்தோஷமாக இருந்ததாகவும் பிறகு கணவர் தொழில் என்று சுற்றிக் கொண்டு இருக்கிறார், என்மேல் அன்பு பாசம் எல்லாம் குறைந்து விட்டது என்று சொல்லி கஷ்டப் பட்டுக் கொண்டாள்.

இன்னும் இருவருக்கும் குழந்தை கூட இல்லை என்று கூறிவிட்டு அழத் தொடங்கி விட்டாள். அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு ஆறுதல் கூறினேன். பிறகு என்னிடம் ஒரு உதவி கேட்டாள். என்னைக் காதலிக்க முடியுமா? என்று கேட்டாள்.

நான் அமைதியாக வெளியில் சென்று விட்டேன். பிறகு ஒரு தோழியை இது போன்ற சோகமான நிலையில் விட்டுச் செல்லக் கூடாது என்று நினைத்து வீட்டின் உள்ளே சென்றேன். அவள் மிகவும் அமைதியாக சோபாவில் அமர்ந்து கொண்டு இருந்தாள்.

நான் பொறுமையாக அருகில் சென்று கன்னத்தைப் பிடித்து, “ஐ லவ் யூ சுகன்யா” என்று மிகவும் பாசமாக அன்பாகக் கூறினேன். அவளுக்கு மிகவும் சந்தோஷமானது. அவளின் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றாள்.

அவளின் சிந்தனையில் என்ன இருக்கிறது என்று கண்டு பிடித்து விட்டேன். இருவரும் படுக்கை அறையின் உள்ளே சென்றோம். என்னைப் படுக்கையில் தள்ளிவிட்டு, இடுப்பின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு முத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டாள்.

என்னால் அடக்க முடியவில்லை, நானும் அவளுடன் சேர்ந்து முத்தம் கொடுத்த தொடங்கிவிட்டேன். அவளிடம் ஒரு ஐஸ்-கிரீம் எடுத்து வரும்படி கூறினேன். அவளும் எடுத்து வந்தாள்.

அவளின் கண்களை மூடச் சொன்னேன். அவளின் கண்களைத் துணியால் கட்டிவிட்டேன். என் வழியில் அனுபவித்துக் கொள்கிறேன் என்று கூறினேன். சரி என்று ஒப்புக்கொண்டாள். ஒரு பிரச்சனையும் இல்லை என்றாள்.

உனக்கு பிடித்தது போல் செய்து கொள் என்றாள். என் ஆடைகளைக் கழட்டி எறிந்தேன். என் முன்னால் முட்டிப்போட்டுச் சொன்னேன், அவளும் முட்டிபோட்டு விட்டாள். அவளின் கையில் ஒரு நீண்ட தடியான சுன்னியைக் கொடுத்தேன். என் சுன்னியைப் பிடித்தாள்.

அவள் முன்னும் பின்னும் பூலைக் குலுக்க ஆரம்பித்தாள். என் பூலின் நுனியைச் சப்பச் சொன்னேன். அவள் அருமையான ஒரு ஊம்பலைக் கொடுத்தாள். இன்று வரை சுகன்யா ஊம்பி விட்டதை மறக்க முடியாது.

பொறுமையாக சுன்னியைப் பிடித்துக் குலுக்கிக் கொண்டு இருந்தாள். பிறகு பூலின் மேல் வாயை வைத்து ஊம்பத் தொடங்கினாள். அவளின் முடியைப் பிடித்துக் கொண்டேன். மிகவும் ஆர்வமாக வாயை வைத்து மேலும் கீழுமாக ஊம்பினாள்.

ஒரு நிமிடம் சொர்க்கத்தில் மிதப்பது போன்று ஒரு சுகம் கிடைத்தது. தலையை நன்றாகப் பிடித்துக்கொண்டு வேகமாகச் சுன்னியை விட்டு அடித்துக் கொண்டு இருந்தேன். என் சுன்னி சுகன்யாவின் அடித்தொண்டை வரை சென்று வந்தது.

மேலும் செய்திகள்  அண்ணி அவுத்து காமி நீ

பிறகு என் சூடான வெள்ளை நிற விந்தை உதட்டில் அடித்துத் தெளித்தேன். ஒரு சொட்டு விடாமல் அனைத்தையும் குடித்து விட்டாள். பிறகு பூலை வெளியில் எடுத்து நக்கிக் கொண்டு இருந்தாள். அவளின் அந்த அக்கறையான ஊம்பல் மிகவும் பிடித்து இருந்தது.

அவளை இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக் கொண்டு, முகத்தில் சுற்றி முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தேன். இருவரும் உதட்டில் நீண்ட நேரமாக கிஸ் கொடுத்து லாக் செய்து கொண்டோம். சுமார் 10 நிமிடம் இறுக்கமாக லிப் லாக் செய்து கொண்டோம்.

பிறகு அவளின் உடைகளைக் கழட்ட ஆரம்பித்து விட்டேன். அவளின் முந்தானையை உருவினேன். உள்ளே சிவப்பு நிற ப்ளௌஸ் மற்றும் பாவாடை அணிந்து கொண்டு இருந்தாள். கண்களின் கட்டி இருந்த துணியைக் கழட்டினேன்.

அவள் பார்க்க மிகவும் கவர்ச்சியாக இருந்தால், செக்சியாக இருந்தாள். அவளின் ப்ளௌஸ் ஹூக்கை பொறுமையாகக் கழட்டினேன். உள்ளே கருப்பு நிற பெருத்த முலைகளுடன் காட்சியளித்துக் கொண்டு இருந்தாள்.

இரு கையாளும் முலையைக் கசக்கிப் பிழிந்து கொண்டு இருந்தேன். அவளுக்குச் சுகத்தை அளித்துக் கொண்டு இருந்தேன். பிறகு ப்ராவின் ஹூக்கை பற்களால் கழட்டினேன். அவளின் ப்ராவை கழட்டி எறிந்தேன்.

அவளின் இரு முனைகளையும் கையால் வைத்துப் பிசைந்து கொண்டு இருந்தேன். ஒரு முலையை கையால் பிடித்துக் கொண்டு, மற்றுமொரு முலையைப் பற்களால் கடித்துக் கொண்டு கொண்டு இருந்தேன்.

அவளின் காம்பு சிவந்து இருந்தது. மாற்றி மாற்றி இருமுலைகளையும் நக்கிக் கொண்டு கடித்துக் கொண்டு இருந்தேன். “இஸ் ஆஹா ஆஹா . . . ” என்று முனறினாள்.

பிறகு கீழே இறங்கி இடுப்பை நக்கிக்கொண்டு இருந்தேன். பிறகு அவளின் பாவாடையைப் பொறுமையாகக் கழட்ட ஆரம்பித்தேன்.

உள்ளே கருப்பு நிற ஜட்டி அணிந்து கொண்டு இருந்தால், அந்த முக்கோண வடிவில் ஆனா புண்டையை ஜட்டி மறைத்துக் கொண்டு இருந்தது. அந்த ஜட்டியைக் கடித்து உருவினேன். அந்த புண்டையின் மேல் சிறிதாக முடி இருந்தது.

நான் கைகளை வைத்துத் தடவிக் கொண்டு இருந்தேன். பின்னர் கீழே குனிந்து புண்டைக்கு நாக்கு போட்டுவிட்டேன். அந்த மன்மத புண்டையின் நுழைவு பகுதியில் நாக்கை நன்றாக வைத்து வருடிக்கொண்டு இருந்தேன்.

அடுத்த சிறிது நேரத்தில், புண்டையில் இருந்து தேன் வடிய ஆரம்பித்து விட்டது.

முழுவதும் குடித்து விட்டேன். அவளின் கால்களை விரித்து வைத்து புண்டையின் நடுவில் சுன்னியைச் சொருகி மெதுவாக அடிக்க ஆரம்பித்து விட்டேன். நீண்ட நாட்காலாக செக்ஸ் செய்யாமல் இருந்ததால் இறுக்கமாக இருந்தது.

நான் பொறுமையாக உள்ளே வீட்டுக்கு அடிக்க தொடங்கினேன்.

“இஸ் ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா. . . ம் ம் ம் ம் ம் . . . ” என்று கதறத் தொடங்கினாள்.

” ஆஹா ம் ம் ம் வேகமாக பண்ணு டா!. . . . . ம் ம் ம் ம் ம் ம் ” என்று சுகத்தில் அழுதாள்.

அவளின் அந்த கதறலைக் கேட்டு, வேகத்தைக் கூட்டினேன். கண்கள் மூடிக்கொண்டாள். சுமார் 45 நிமிடம் புண்டையில் வைத்து அடித்துக் கொண்டு இருந்தேன். விந்தை புண்டைக்குள் இறக்கச் சொன்னாள்.

அவளின் விருப்பத்துக்கு ஏற்ற போல் முழு சூடான விந்தையும் கூதியில் இறக்கினேன். அன்று முழுவதும் இரவு 5 முறை செக்ஸ் செய்து கொண்டோம்.

அதன்பின் அவன் கணவன் வெளியில் செல்லும்போது எல்லாம் செக்ஸ் செய்து அனுபவித்துக் கொண்டோம். என் மூலம் அவளுக்கு அழகான குழந்தை பிறந்தது.

Dont Post any No. in Comments Section

Your email address will not be published. Required fields are marked *

LooooL