இது மழை மேகம்
Vinitha Kalla Kathal – ‘ டேய் நிரு.. சாப்பிட போலான்டா.. எனக்கு பசி வயித்த கிள்ளுது !” என்று கொஞ்சம் பரிதாபமாக சொன்னான் நந்தா. நான் ஜன்னல் வழியாக பார்த்துவிட்டு சொன்னேன். ” மழை இன்னும் ஓயலடா.. !!” ” இந்த மழை ஓயாது. விடியறவரை இப்படியேதான் நை.. நைனு பேஞ்சிட்டிருக்கும்.. அத பாத்தேன்னா.. அப்றம் பட்டினி கெடந்து சாக வேண்டியதுதான்.!! எந்திரிச்சு வா.. இன்னும் அரைமணி நேரம் போச்சுன்னா.. மெஸ்ஸையும் க்ளோஸ் பண்ணிருவாங்க.. !!” …