நான் பன்னது பெரிய தப்புமா
2015 சென்னை, முதல் நாள் கல்லூரி செல்லும் ஆவல் எல்லோர்க்கும் இருக்கும் ஆனால் நான் மட்டும் வேண்டா வெறுப்பா கெளம்பிக்கொண்டு இருந்தேன். அம்மா : ராஜ் என்கூட வந்துடு இன்னிக்கி. நான் : மா நான் தனியா வர நீ உன் வேலையை பரு எனக்கு போக தெரியும். இப்போ புரியுதா? ஆம் நான் படிக்கும் அதே கல்லூரியில் என் அம்மா கமலா ஒரு ஆசிரியர். வலுக்கட்டாயமாக என்னை அங்கு சேர்த்து விட்டால். வாழ்க்கையே போனது போல் …