அந்தரங்கம் – Part 1
வருடம் 2000. நான் பாலா. 21 வயதை கடந்து இருக்க. அரசு கல்லூரியில் BSc கம்ப்யூட்டர் சைன்ஸ் முடித்து விட்டு என்ன செய்வதென்று தவித்த எனக்கு. ஆறுதலை அமைந்தது என் தூரத்து உறவு ரவி மாமாவின் போன் அழைப்பு. என் அப்பாவின் உதவியில் படித்து வளர்ந்தவர் ரவி மாமா. அதற்க்கு கை மாறாக. எதாவது வேலை பார்த்துக் கொண்டே. MCA படிக்கலாம் என்ற அவர் அழைப்பை ஏற்று. பெட்டியை கட்டிக் கொண்டு. அப்பா குடுத்த 200 ரூபாயுடன் …