நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க 13
ரெயில் ஊருக்கு வந்து சேர்ந்தது. அனைவரும் சூட்கேஸ் எல்லாம் எடுத்துக்கொண்டு இறங்கினர்.பல்லவி : உங்க ஊர் ஜிலு ஜிலு சூப்பரா இருக்கு கிஷோர்.அருண் : ஆமா டா. ஹனிமூன் கு செம்ம பிளேஸ்.( ஐந்து பேரும் கட்டிக்கொண்டனர்) பெண் : வாங்க வாங்க. இப்போ தான் வந்தீங்களா?(அனைவரும் விலகி யார் என்று பார்த்தனர். ஒரு அஞ்சே முக்கால் அடி உயர நாட்டு ஓடம்புக்காரி நின்றாள்)கிஷோர் : ஆமா அண்ணி. ரெயில் இப்போ தான் போச்சு. எப்படி இருக்கீங்க.பெண் …