மீண்டும் அவளோடு 9
சென்ற பகுதியின் தொடர்ச்சி… வெங்கடேசன் கோமதி இருவரின் மனநிலை… வெங்கடேசன் கோமதி இருவருமே அசதியில் படுத்து மாலையில் தான் எழுந்தனர்.. அவர்கள் படுக்கை விட்டு எழுந்திருக்கும் பொழுதே உடல் கொஞ்சம் சோர்வாக இருந்தாலும் மனம் கொஞ்சம் நிறைவாக சந்தோஷத்துடன் தான் இருந்தது. அவர்கள் இருவருக்குமே அவர்களின் காதல் மீண்டும் உயிர் பெற்றது போல் உணர்வு. இத்தனைக்கும் இருவருமே அதை பற்றி பேசிக் கொள்ளவில்லை. அதை பற்றி மனதில் தான் நினைத்துக் கொண்டனர். அவர்கள் இருவரும் அதைக் கூட …