விளையாட ஆரம்பிதேன் Part 1
ஒரு முறை, கல்லூரி படிக்கும்போது விடுமுறை வந்தது. நான் என்னுடைய அத்தை வீட்டில் கழிக்கலாம் என்று, எங்கள் கிராமத்திற்கு சென்றேன். கிராமத்தில் அத்தையும், அவளது பெண்ணும் இருக்கிறார்கள். அவளை நான் அக்கா என்றுதான் அழைப்பேன். அவள் பெயர் – வாணி. அவளுக்கு சிறு வயதிலேயே திருமணம் முடிந்து விட்டது. குழந்தை பிறக்கவில்லை என்று அவளை விவாகரத்து செய்து விட்டான் அவள் கணவன். அவள் தன் அம்மாவுக்கு துணையாக கிராமத்தில் வந்து இருந்தாள். பேருந்து கூட்ரோடில் என்னை இறக்கி …