என் நண்பனின் வாழ்வில் நடந்த உண்மை கதையை தழுவி
இக்கதை என் நண்பனின் வாழ்வில் நடந்த உண்மை கதையை தழுவி சில வற்றை என் கற்பனையில் புகுத்தி உங்களுக்கு சொல்கிறேன். நான் அப்போது வெளி மாவட்டத்தில் கல்வி கற்பதால் அப்ப அப்ப தான் ஊருக்கு வருவேன். என் நண்பன் பெயர் சரவதணன். நான் ஊரிற்கு இந்தமுறை விடுமுறைக்காக வந்த போது அவன் யாரிடமும் அதிகம் பேசாது எல்லா இடத்திலும் எல்லோரிடமும் ஒதுங்கி இருப்பதை கண்க்குடியதாக இருந்ததுடன் எனக்கும் கலையாக இருந்து அதனால் ஏன் சரவதணன் இப்படி இருக்கான் …