திரும்ப திரும்ப சுழலும் பாகம் 6
சென்ற பகுதியின் தொடர்ச்சி… வெங்கட் தன் ரூமை விட்டு கீழே இறங்கி போய் தன்னை பற்றி கரிஷ்மா ஏதாவது யாரிடமும் பேசுகிறாளா என பார்த்தான். அவனுடைய நல்ல நேரம் அப்படி எதுவும் யாரும் பேசவில்லை.. வெங்கட்டுடைய அம்மா வந்து, அவனிடம் “டே கண்ணா நல்லா சாப்பிட்டியோனோ?” “ம்ம்.. அதலாம் சாப்பிட்டேன்மா” சொல்ல “சரிடா கண்ணா செத்த நேரம் ரெஸ்ட் எடு. செத்த நேரத்துல கிளம்ப வேண்டியிருக்கும்.” சொல்லிட்டு கொண்டிருக்கும் போது அந்த இடத்திற்கு கரிஷ்மா வந்து “ஆமா …