நாள் பூராவும் நா உனக்கு தான்! சீக்கிரம் என்ன பண்ணுடா!
நண்பர்களே!!! கடந்த செப்டம்பரில் நானொரு வேலையில் சேர்ந்தேன். இது என் வாழ்வின் போக்கை தீர்மானிக்கும் காலம். மிக முக்கிய காலம். எனவே எனது உத்தியோகத்தில் அதிக அக்கறையோடு இருக்க எண்ணினேன். புதிய வேலை என்பதால் என் முழு கவனத்தையும் வேலையில் செலுத்த வேண்டி, தற்காலிகமாக கதை எழுதுவதை தவிர்க்க முடிவு செய்தேன். ஆனால், நாட்கள் செல்ல செல்ல வேலையின் பளு அதிகரித்து, மற்ற விடயங்களில் கவனம் செலுத்த நேரம் இல்லாமல் போனது. ஒரு கட்டத்தில் வேலையே கதி …