ராம் ஜானு 1
வணக்கம் வாசக நண்பர்களே. நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். நான் கதை எழுத ஆரம்பித்தது முதல் எனக்குள் இருந்த concept தான் இந்த கதை. ஆனால் அப்போது உங்களிடம் கொண்டு சேர்க்கும் முறை எனக்கு சரியாக தெரியவில்லை. தற்போது ஏதோ ஒரு சில கதைகள் எழுதியதால் ஓரளவு சற்று இந்த கதையை உங்களிடம் கொண்டு சேர்க்கும் விதத்தை நான் பெற்றுவிட்டதாக நினைக்கிறேன். வாருங்கள் கதையை காணலாம். அன்று ஞாயிற்றுக்கிழமை. மார்கழி மாத குளிர் …