நீ சொன்னா சரி டா!
காலையில் இருந்து நண்பர்களுடன் விளையாடிவிட்டு வீட்டிற்கு சென்றேன். வழக்கம் போல கை கால் கழுவாமல் வீட்டிற்குள் சென்றேன். ஹாலில் என் அம்மா கோவமாக உக்காந்து இருக்க. அதை கண்டவுடன் எனக்கு பயம் அதிகம் ஆகியது. விளையாடிட்டு வேர்வையோட வீட்டிற்கு வந்தால். கண்டிப்பாக குளிச்சு விட்டு தான் வரவேண்டும் என்பது என் அம்மாவின் கட்டளை. நான் எதுவும் பேசாமல் வந்த வழியே வாசலுக்கு சென்றேன். வாசல் தோட்டத்திற்கு அருகில் இருக்கும் ஸ்பேர் பாத்ரூம்க்குள் சென்று குளிக்க ஆரம்பித்தேன். அடடா! …