கோடை கொண்டாட்டம் – Part 8
என்னை பாராட்டியவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் இந்த கதையும் பெரிதாக இருக்கும். பொறுமையாக படிக்கவும். இது தொடர் கதை முதல் பகுதியில் இருந்து படிக்கவும். மறுநாள் காலை, பார்வதி, சித்ரா, அருண் மூவரும் இரவு கவலையால் லேட்டாக தூங்கியதால் இன்னும் அசந்து தூங்கி கொண்டிருந்தனர். நேற்று அங்கு நிம்மதியாக உறங்கியது சுந்தர் மட்டுமே, அவர் மட்டும் தற்போது முழித்துவிட்டார். தனக்கு அருகில் படுத்து இருக்கும் பார்வதியை பார்த்தான். பார்வதி சுந்தரை பார்த்தவாறு வலது கையை தன் தலைக்கு …