சுகந்தி இஞ்சி இடுப்பழகி

Tamil Kamakathaikal Suganthi Kodutha Sugam – என் பேரு செல்வம். பயோ டிகிரி முடிச்சுட்டு ஒரு ட்ரிப் இரிகேஷன் கம்பெனில வொர்க் பண்றேன். நான் வேலை பாக்குற மாவட்டத்துல கிராம் கிராமமா சுத்தி சொட்டு நீர் பாசனம் பத்தி விளக்கி அதை அவங்க தோட்டத்துல செயல்முறை படுத்துறது தான் என்னோட வேலை. அதுக்கு அரசாங்க மானியம் உண்டுங்கிறதுனால அதையும் நானே வாங்கித் தருவேன்.

வேலையோட விவசாய நிலம் இருந்ததுனால சொந்த மாவட்டத்திலேயே இப்படி என் விவசாய சம்பந்தபட்ட வேலையை பாத்துக்கிறது எனக்கும் ரொம்ப செளகரியமாகவே இருந்துச்சு. சொந்தக்காரன்கிற முறையில நிறைய பேரு என்னை நம்பி அவங்க தோட்டத்துல சொட்டு நீர் பாசனமுறையை அதிகமா பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. அதுல என்ன பிரச்சனைனாலும் அதை சரி செய்றதும் என்னோட வேலை தான்.

பொழுதுவிடிஞ்சு அடையுற வரை என் வேலைக்கும் விவசாயத்துக்கு நேரம் சரியாக இருந்துச்சு. வாரம் ஒரு முறை தான் டவுனுக்கு என்னோட அலுவலகத்துக்கு போயி கணக்கு வழக்குகள், சொட்டு நீர் பாசனதுக்கு தேவையான உபகரணங்கள் எல்லாம் வாங்கிட்டு வருவேன். அப்படி ஒருமுறை டவுனுக்கு போனப்ப தான் ஒருத்தி என்னைப் பார்த்து,

”ஹேய் செல்வம். எப்படி இருக்கே?”

நான் அவளைப் பார்த்துவிட்டு முதலில் அடையாளம் தெரியாததால் திருதிருவென்று முழித்துவிட்டு

”நீங்க வேற யாரையோ நினைச்சுகிட்டு பேசுறீங்க. எனக்கு உங்களைத் தெரியாது சாரி” என்று சொல்லிவிட்டு திரும்பிய போது

படாரென்று என் முதுகில் தட்ட நான் ஒரு தடுமாறி கீழே விழப்போனேன்.

”டேய் செல்வம் நிஜமா என்னைத் தெரியலியா டா. நான் தான் சுகந்தி. உன்னோட காலேஜ்மேட் டா?”

அப்போது தான் அவள் முகத்தை தெளிவாக கவனித்தேன். ஒல்லி பெல்லியா இருந்த சுகந்தி இப்போ இஞ்சி இடுப்பழகில வர்ற குண்டு அனுஷ்கா மாதிரி கும்முனு இருந்தாள். நான் மீண்டும் என் கண்களை கசக்கிவிட்டு, முழித்த பார்த்துவிட்டு,

”சுகந்தியா நீயா..நிஜமாத்தான் சொல்றியா. நான் நம்பமாட்டேன். ஒரு அவளை நீ சுகந்திக்கு ஒண்ணுவிட்ட அக்காவா? இப்படி புல்டோசர் மாதிரி அவளை நான் பார்த்ததே இல்லை?”

”அப்படியே ஒண்ணு விட்டேனா அரைகிலோ மீட்டர் தூரம் போய் விழுந்திடுவே..அட லூசு செல்வம் நான் தான்டா. என்ன பண்றது மேரேஜ் ஆகிட்டா பொண்ணுக்க ஷேப் மாறாதா அதான்டா நானும் இப்படி ஆகிட்டேன். புருஷன் இப்போ ஃபாரினுக்கு போயிட்டாருடா. அதான் நான் ஊருக்கே வந்துட்டேன். உன்னைப் பத்தி விசாரிச்சேன். நீ ஏதோ சொட்டு நீர் பாசன கம்பெனில வேலை பாக்குறதாவும் ஊர் ஊராக சுத்துறதாகவும் சொன்னாங்க. அட்ரஸ், போன் நம்பர் தெரியாததுனால கான்டாக்ட் பண்ணமுடியல டா?”

”பொண்ணுங்க கல்யாணம் ஆனா ஒருவருஷத்துல வயிறு தான் பெருசா ஆகும்.. புள்ளை பெத்துட்டா அதுவும் வத்திடும். வயசு பொண்ணா இருந்தப்ப வத்தலும் தொத்தலுமா இருந்த நீ எப்படி இப்படி அண்டா சைஸ்ல ஆளே அடையாளம் தெரியாம மாறினே. அதுவும் கிராமத்துல இருக்கேனு சொல்றே வீட்டு வேலை பாத்தாலே உடம்பு ஒரு ஒழுங்குக்கு வந்திடுமே?”

”அடப்போட பெங்களூர்ல அவர் கூட தான் கொஞ்சம் வருஷம் இருந்தேன். அவருக்கு வெளிநாட்டு போகணும்னு ஆசை. நான் இனிமே எதுக்கு இங்க நமக்கு என்ன குறைச்சல்? வேணா ஊருக்கு போயி விவசாயத்தை பாத்துகிட்டு நிம்மதியா இருப்போம்னு சொன்னேன். கேட்கலை. நான் போயே ஆகணும்னு கிளம்பி போயிட்டாரு. நானும் கைக்குழந்தையோட ஊருக்கே வந்துட்டேன். அப்பா நம்ப தோட்டத்துலயே ஒரு பகுதில தனியா வீட்டை கட்டி கொடுத்து, அங்கேயே இருக்க சொல்லிட்டாரு. வருஷத்துக்கு ஒருமுறை வந்துட்டு போவாரு. போன மாசம் தான் வந்துட்டு போனாரு?”

”சரி சம்பாத்திக்கிற வயசுல தான் சம்பாதிக்க முடியும். உன்னை தனியா விட்டுட்டு போனா தானே கவலை படணும். அப்பா அம்மா சொந்த பந்தங்களோட சொந்த ஊருல, சொந்த வீட்ல இருக்கிற சுகம் கல்யாணத்துக்க அப்புறம் எந்த பொண்ணுக்கு கிடைக்கும். இப்ப பாரு என் பொண்ணாட்டி நான் வீட்டை விட்டு கிளம்பினதுமே என் பையனை அடுத்த தெருவுல இருக்குற அவங்க அம்மா வீட்டு ஓடிடுவா. அப்புறம் நான் வரும்போது தான் அவளை கூட்டிகிட்டு என் வீட்டுக்கு போகணும். முறை பொண்ணு வேற என்ன பண்றது. எந்த பொண்ணா இருந்தாலும் கட்டிகிட்டு போனாலும் அப்பா அம்மா நினைப்பு போகுமா. இந்த காலத்துல பசங்களை கூட நம்பமுடியாது. பொண்ணுகளை நம்பலாம்?”

மேலும் செய்திகள்  போதுமா தண்ணிய ஊத்து 2

”ஹாஹா உண்மை தாண்டா. ஆனா நான் தான் லக்கி. பொண்ணை பெத்துவச்சிருக்கேன். நீ பையனை பெத்திருக்கே. அப்போ உனக்கு ஆப்பு இருக்குனு சொல்லு?”

ரெண்டு பேரும் சிரித்து கொண்டே வெகுநாட்களுக்கு பிறகு தொடர்புக்கு வந்தோம். அதற்கு பிறகு என் போனில் அழைத்த சுகந்தி அவள் வீட்டு தோட்டத்திற்கு சொட்டு நீர் பாசனம் போட வேண்டும் என்று அழைக்க, அளவெடுக்க அவள் ஊருக்கு கிளம்பி போனேன்.

சுகந்தியை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அவளது காலேஜ் வயது கன்னிப்பருவம் தான் என் மனக்கண் முன் வந்து வந்து போனது. எப்படி இவள் இப்படி முலை பெருத்து, குண்டி பெருத்து இப்படி குண்டாந்தியாக மாறினாள் என்று யோசனை ஓடிக்கொண்டே இருந்தது.

சுகந்தி வீட்டு தோட்டத்தை அளவெடுத்துவிட்டு, வரும் வாரத்தில் அவள் தோட்டத்தில் சொட்டு நீர் பாசனத்தை போடுகிறேன் என்று கூறிவிட்டு அன்று அவளோடு நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது எங்கள் பழைய கல்லூரி கால நினைவுகளை மீட்டு எடுத்தபோது இருவருமே அந்த காலத்துக்கே போய் வந்தது போல உணர்தோம். அப்போது இருவருக்குமே எங்கள் வயது, வாழ்க்கையை தாண்டி முகத்தில் ஒரு பூரிப்பும், புதுஉணர்வும் பூத்து குலுங்கியது.

அப்போது சுகந்தி என்னிடம்,

”ஞாபகம் இருக்காடா செல்வம் ஒரு தடவை நாம காலேஜ் நடந்துகிட்டு இருக்கும் போது ஏதே இலங்கையில சண்டையினு வெளியே பெரிய கலவரம் வந்துச்சு. காலேஜுக்கு உடனே லீவு விட்டு வெளியே அனுப்பிட்டாங்க. ஊருக்கு திரும்ப பஸ் கூட ஓடலை. அப்போ நீ பைக்ல கூட்டிட்டு போனே. நான் பயந்துகிட்டே வந்தேன். அப்புறம் ஊருக்கள்ள ரெண்டுபேரும் பைக்ல போனா தப்பா பேசுவாங்கனு. ஊருக்கு வெளியே பைக்கை நிறுத்திட்டு, ரெண்டுபேரும் நடந்தே போனோம்.. ?”

”அதெல்லாம் மறக்கமுடியுமா டி. அப்போ ஆயிரம் ஆசைகள் இருந்துச்சு. சில ஆசைகளை நாம ஆயிரம் காரணத்திற்காக வெளியே சொல்லாம அடக்கிடுறோம். ஆனா நான் அப்போ உன்மேல இருந்த ஆசையை சொல்லாம இருக்க ஒரே காரணம் ஊரு, ஜாதிசனம் தான். அப்பவே உன்னை கட்டிகணும்னு ஆசை இருந்துச்சு. அப்படி ஒருவேளை ஊரைவிட்டு ஓடிப்போயி கட்டிகிட்டு நாம் சந்தோஷமா இருந்திருக்கலாம். அதுக்கபுறம் உன் ஊருக்காரனும், என் ஊருகாரனும் வெட்டிகிட்டு செத்து போயிருப்பானுக. நம்ப காதலை கருவா வச்சு பெரிய ஜாதிகலவரம் வந்து ஊரே ரெண்டு பட்டு நிம்மதி இல்லாம போயிருக்கும். அதெல்லாம் யோசிச்சு பாத்து தான் என்னோட ஆசையை அடக்கிகிட்டேன்?”

சுகந்தி என்னை நிமிர்ந்து பார்த்தவள், ”நினைச்சு பாத்தா காமெடியாத்தாண்டா இருக்கு. ரெண்டு பேருமே ஒண்ணுபோல ஆசைபட்டு ஓண்ணுபோல அதை ஊரு மேலே பழியை போட்டு நம்ப காதலை புதைகுழியில போட்டு புதைச்சிருக்கோம். இப்போ ஊரு வேணா நிம்மதியா இருக்கலாம். நாம இருக்கோமாடா செல்வம். எங்கே உன் மனசாட்சியை தொட்டு சொல்லு?”

நான் அவள் வீட்டுக்குள் அமைதியாக தலையை குனிந்து கொண்டு கீழே பார்த்து கொண்டிருந்தேன். அப்போது வெளியே தோட்டத்துக்குள் எங்களை செடி,கொடிகளும், மரம் கிளைகளும், காக்கா குருவிகளும் மட்டுமே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன. சுகந்தி என் முன்னே நெருங்கி வந்து என் கைகளை பிடித்துக் கொண்டு,

”இன்னொருத்தனுக்கு வாக்கப்பட்டு புள்ளைய பெத்துகிட்டாலும், மனசு புழுக்கமா இருக்கும்போதெல்லாம் நம்ப பழக்கத்தை தாண்டா நினைச்சு மனசை லேசாக ஆக்கிகுவேன். விரும்புன வாழ்க்கை கிடைக்காத எத்தனையோ பொண்ணுங்க புருஷன், புள்ளைங்கனு பொழங்கினாலும் மனதுக்குள்ள புதைச்சுகிட்டு வாழ்ற அந்த காதல் மட்டும் கருகிபோகாது.

”எனக்குமட்டும் இல்லையாடி.. ” என்பது போல் நான் சுகந்தியை பார்க்க, அவள் அதை புரிந்து கொண்டு,

”அதே வேதனை ஆம்பளைக்கும் இருக்கும். நான் மறுக்கல. ஆனா உங்களுக்கு குடும்பம் தாண்டி அதையெல்லாம் மறக்க ஆயிரம் வழிவகைகள் இருக்கு. எங்களுக்கு என்ன இருக்கு சொல்லு. வேலைக்கு போகாத குடும்ப பெண்களுக்கு அந்த நாலு சுவத்துக்குள்ள தானே புலம்பிகிட்டு திரியணும். என் பொழைப்பும் அப்படிதாண்டா ஓடிக்கிட்டி கெடக்கு”

மேலும் செய்திகள்  அக்கா தங்கையுடன் செஸ் விளையாட்டு-2

இருவரின் கண்களும் குளமாக அவளுக்கு ஆதரவாய் நானும் கைகளை பிடித்துக் கொள்ள என் மார்பில் சாய்ந்து கொண்டு குலுங்கி, குலுங்கி அழுதாள். அதற்கு முன் நாங்கள் காதலை மனதில் தான் வைத்துகொண்டு ஒருவரையொருவர் ஏமாற்றி கொண்டு பழகியிருந்தோம். ஆனால் இப்போது அதற்கு அவசியம் இல்லாதபோது இருவராலும் ஏமாற்றமுடியவில்லை. காலம் கடந்து எல்லாம் கரைந்துபோனாலும் காதல் மட்டும் கரையாது என்பதை உணர்ந்துகொண்டோம்.

அப்போது சுகந்தியை ஆறுதல்படுத்த வழிதெரியாமல் அவள் முதுகைத் தடவி தேற்றினேன். அவள் முகத்தை என் இருகையால் தாங்கி வழியும் கண்ணிரை துடைத்துவிட்டு என் முகத்தை அவள் முக்தோடு தேய்த்து ஒற்றிக்கொண்டேன். அப்போது திடீரென்று ஆவேசம் கொண்ட சுகந்தி என்னை இறுக அணைத்து கொண்டு முத்தங்கள் பொழிய நானும் பதில்முத்தம் கொடுத்து அவளை இறுக அணைத்து கொண்டேன்.

பொத்தி வைத்த காதல் வேட்கை காலத்தின் மாற்றத்தால் காமவேட்கையாக மாறி ஒருவரை ஒருவர் வேட்டையாட துடித்தது. நானும் சுகந்தியின் முகமெங்கும் முத்தமழை பொழிந்து அவள் இதழ் கவ்வி இன்பரசம் பருக துணிந்தேன். சுகந்தி என்னை அணைத்து கொண்டு படுக்கையறைக்குள் அழைத்த சென்று, பெட்டில் உட்காரவைத்துவிட்ட, வேகமாக சென்று வாசல் கதவை அடைத்து தாழ்போட்டாள்.

என் முன்பே சுகந்தி முந்தானையை உருவி புடவையை கழைய நானும் எனது பேண்ட், சர்ட் கழற்றிவிட்டு ஜட்டியோடு காமவேட்டைக்கு தயாரானேன். அப்போது தான் சுகந்தியின் அம்மண தரிசனத்தை கண்டேன். முன்பு கூட பாத்திராத வாய்ப்பு இல்லாத அவளது அங்கங்கள், இப்போது அவள் பெருத்த முலைகளையும், தொப்புள் தெப்ப குழியையும் பார்த்தபோது அப்போது அவள் எப்படி இருந்திருப்பாள் என்று கற்பனையில் கம்பேர் செய்து கொண்டு இருந்தேன்.

சுகந்தி என் ஜட்டியை உருவி சுன்னியை பிடித்து ஊம்பத்தொடங்க, நான் அவள் தலையை தடவிக்கொடுத்த முலைகளை பிடித்த பிசைந்து உருட்ட தொடங்கினேன்.

”டே செல்வம் இதுநாள் வரைக்கும் தனியா இருக்கும் போதுலாம் உன்கூட படுத்து சுகம் அனுப்பவிக்கிற மாதிரி கற்பனைல தான் நினைச்சு சுகம் கண்டிருக்கேன். அது நிஜமாகும்னு கனவுல குட நினைக்கல டா. இன்னைக்கு அது நிறைவேறாம உன்னைவிடமாட்டேன். உன் ஆசையையும் நிறைவேத்திக்கடா?”

என்று மனம்விட்டு பேசிய சுகந்தியை அம்மணமாக என் மேல் இழுத்த போட்டு அவள் முலையை சப்பிகொண்டே புண்டை மேட்டில், அவள் மயிர்காட்டில் கையால் அளந்து கொதிகொண்டிருக்க,

”என்னடா செல்வம் என் புண்டை தோட்டத்துக்கும் சொட்டுநீர் பாசனம் செய்யப்போறோம்னு நினைச்சு பாத்திருப்பியா. இன்னைக்கு இந்த புண்டையில உன் சொட்டு நீர் பாசனத்தை செஞ்சு காமிடா. அதுக்கபுறம் என் வீட்டு தோட்டத்தை பாத்துக்கலாம்?” என்று பச்சையாக உசுப்பேத்த

சுகந்தியை புரட்டி மலை போல் கீழே கிடந்த அவள் பெரிய மேனியில் ஏறி என் சுன்னியை அவள் புண்டை வாசலில் தேய்த்து, நன்றாக தூக்கி அடித்து உள்ளே இறக்கினேன். இருவரும் அடக்கி வைத்திருந்த ஆசையை அப்போது ஆவேசமாக வெளிப்படுத்து அணைத்த கொண்டு முத்தமிட்டு கொள்ள,

என் சுன்னி பைப், சுகந்தியின் புண்டைக்குள் ஆழமாக இறங்கி சொட்டுநீரை பீய்ச்சி பாசனத்தை பதமாக இதமாக பக்குவமாக செய்து முடித்தது. என்ட காதலி இப்போது இன்னொருவனுக்கு மனைவி ஆனாலும் இப்போது மீண்டும் எனது காமக்காதலி ஆனாள்.

வாரம்தோறும் தவறாமல் சுகந்தி வீட்டு தோட்டத்திற்கும், அவள் புண்டை தோட்டத்திற்கு சொட்டுநீர் பாசனத்தை செய்துகொண்டு, சல்லாம சர்வீஸை சரியாக மெயின்டேன் பண்ணிகொண்டு தான் இருக்கிறேன்.

அதற்குபிறகு அவள் குண்டு உடம்புக்கு தைராய்ட் நோய் இருக்கலாம் என்று நான் யூகித்து அவளை டாக்டரிடம் அழைத்து போய் கொஞ்ச நாட்களில் அவளை நார்மல் வெயிட்டுக்கு கொண்டு வந்தேன். காமம் மட்டுமல்ல காதலும் எங்களுக்குள் இன்னும் நீர்த்துபோகவில்லை. தாலி கட்டினால் மட்டும் தான் புருஷனா..காதலிப்பவனே புருஷன். இப்போதும் நாங்கள் ஊர் உறவை மறந்து மனப்பூர்வமான காதல் நிரம்பிய புருஷன் பெண்டாட்டி தான்.

Dont Post any No. in Comments Section

Your email address will not be published. Required fields are marked *

LooooL