மதனியொடு ஒரு தேனிலவு

வணக்கம் நண்பர்களே… இந்த கதை ஒரு குடும்ப கதை மற்றும் தொடர்கதை

கொஞ்சம் கொஞ்சமாக பதிவிடுவேன்…எடுத்ததும் தூக்கி போட்டு குத்துவது அல்ல இதன் கரு. பாசம் தொட்டு காதல் துளிர்த்து காமம் விளையாடும் ஒரு குடும்ப கதை. ஒரு கிராம புற சூழலாக மனதில் கொண்டு படிக்கவும். மேலும் குறை மற்றும் நிறைகளை comment செய்யவும்

மதனியொடு ஒரு தேனிலவு
என் ராசா இப்படி இந்த சிறுக்கி மவள ஏமாத்திட்டு போக உனக்கு எப்படி ராசா மனசு வந்துச்சு . நான் பெத்த மகாராசா இப்புடி கடேசி காலத்துல கூட உன் மொவத்த பாக்க முடியாத பாவி சிறுக்கி ஆய்ட்டேனே . அடே பாவி இனிமே இந்த பாவி சிறுக்கி நான் பெத்த மவ எப்புடிடா நீ பெத்த புள்ளய தனியா பாத்து வளத்து ஆளாக்க போரா . போர வயசா சாமி இது. நான் பட்டணத்தில் இருந்து பஸ் இறங்கி வீட்டுக்குள்ள நுழையும் போது கேட்ட ஒப்பாரி சத்தமே இது. எனது அண்ணன் ரவி சவுதியில் வேலை பாக்கும்போது கொரோனா காரணமாக இறந்துபோனதாக அவன் கூட வேலை பாக்குற எங்க ஊரு காரங்க சொல்லி நேத்து நைட் தெரியவந்துச்சு . உடனே நானும் கெளம்பி வந்துட்டேன் . கொரோனால இறந்ததால பாடிய கூட அனுப்பமாட்டாங்க அதனால அங்கேயே அடக்கம் இறுதி மரியாதை பண்ணனும் முடிவு பண்ணிட்டதா தெரிவிச்சுட்டாங்க.

நான் வீட்டுக்குள்ள நொழையும்போது என் அண்ணி [ கமலா, வயது 36, மாநிறம், கொஞ்சம் குள்ளம், திருமணம் ஆகி 15 வருடம் ஆகி, 13 வயதில் ஒரு மகன் உள்ளான் , எனது அண்ணி அவ்வளவு அழகு லாம் ஒன்னும் இல்ல, சாதாரணமான 12 வரை படித்த ஒரு கிராமத்து பொம்பள அவ்வளவுதான் , வலது மூக்குல ஒரு மூக்குத்தி போட்டிருப்பா , பெரிய 34 சைஸ் மொலை, 36 சைஸ் ல குண்டி பெருத்து போய் கொஞ்சம் தொப்பையோட இருப்பா] அவளை சுற்றி ஊர் மக்கள் மற்றும் உறவினர் எல்லாரும் ஒப்பாரி வச்சுட்டு இருக்க என் அண்ணி துக்கம் தாளாமல் அழ கூட திராணி இல்லாம என் அண்ணன் போட்டோ பாத்தபடி கண்ணில் கண்ணீரோடு இருந்தால், மடியில் எனது அண்ணன் மகன் படுத்து அழுத படி இருந்தான் .

நான் [தேவா , வயது 29, கொஞ்சம் உயரம், மாநிறம், IT ல வேலைப்பாக்குறேன் , இன்னும் கல்யாணம் ஆகல , காரணம் ஏதோ ஜாதகத்துல குறை இருக்குன்னு ஒருத்தனும் பொண்ணு தரமாட்டிக்கான் , காதலும் அமையவில்லை , அப்பப்போ பர்சனல் எஸ்கார்ட் மூலம் தீரா காமத்தை தனிச்சுப்பான் , மத்த நேரம் தன கையே தனக்குதவி னு வாழுற கஜகோல் பாண்டியன்] வீட்டுக்குள்ள போய் எனது பைய வச்சுட்டு வந்து அம்மாக்கு ஆறுதல் சொல்ல பக்கத்துல போனா . அம்மா என்னய பாத்ததும் கட்டி பிடிச்சு என் மேல சாஞ்சு ராசா இப்படி உன் அண்ணன் நம்மள ஏமாத்திட்டு போயாயிட்டானே டா. நான் பெத்ததுல ஒன்னு இப்படி பாதி வாழ்க்கை ய முடிச்சுகிச்சு இன்னொன்னு வாழவே ஆரம்பிக்கலையே நான் என்ன பண்ணுவேன்னு அழ எனக்கும் கண்ணீர் முட்டிக்கொண்டு வர ஆம்பளை ஆச்சே ஆலா முடியாமல் அனைவருக்கும் உணவு வாங்கி கொடுத்து விட்டு காரியங்கள் முடியும் வரை அனைத்தையும் முன் நின்று பார்த்துகொன்டேன்.

மேலும் செய்திகள்  என்னோட வருங்கால மனைவி

ஒருவாரம் ஆனபிறகு எல்லாரும் துக்கம் விசாரிச்சுட்டு போய்ட்டாங்க. ஆனா என் வீடு இன்னும் துக்கத்துலதான் கெடந்துச்சு. அண்ணி இப்போதான் கொஞ்சம் நார்மல் ஆஹ் ஆனாங்க நடந்ததை யாராலும் மாத்த முடியாதுனு நம்பி தன்னோட மகனுக்காக வாழ முடிவு பண்ணி வீட்டு வேலையை எப்பவும் போல இழுத்து போட்டு செய்ய ஆரம்பிச்சாங்க . எங்களுக்குத்தான் அவங்கள கழுத்துல ஒன்னும் இல்லாம நெத்தில போட்டு இல்லாம விபூதி மட்டும் வச்சு பாக்க மனசு கஷ்டமா இருந்துச்சு . அம்மாவும் காட்டு வேலையை பாக்க போக ஆரம்பிச்சாங்க , நானும் வீட்டில் இருந்தே வWFH வேலையை தொடங்கி விட்டேன் .இப்படியே ஒருமாத காலம் போனது துக்கம் கொஞ்சம் குறைத்து . எனது அண்ணியின் அம்மா அப்பா வந்தாங்க [எனக்கு அப்பா இல்லை அம்மா மட்டுமே] தன்னோட பொண்ண பாத்துட்டு போகலாம்னு வந்தாங்க. அவங்க வெளியூர் என்பதால ரெண்டு நாள் தங்கி இருந்துட்டு போக முடிவு பண்ணுங்க . நானும் என் அண்ணன் இல்லாத குறையா அவங்கள நல்லபடியா உபசரிச்சேன் . அவங்களுக்கும் ஒரு சந்தோசம் அண்ணியை பெத்தவங்க வீட்டுக்கு வெரைட்டி விடாம நல்லபடியா பாத்துக்குறோம் ன்னு.

எனக்கு வார விடுமுறை நாள் அன்று. காலைல கொஞ்சம் லேட்டா எந்திருப்போம் ன்னு 10 மணிக்கு தான் எந்திருச்சு வந்தேன். ஏதோ பேச்சு ஓடிக்கொண்டு இருந்தது . தூங்கி எழுந்த கலக்கம் எனது அம்மா, எனது அண்ணியின் அம்மா அப்பா சத்தம் கேட்டது. சம்மந்தி சொல்லுறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க ஒரு கேட்டது நடந்த வீட்டுல உடனே ஒரு நல்லது நடக்கும்னு சொல்லுவாங்க . நீங்க என்ன முடிவுல இருக்கீங்க தேவா தம்பி க்கு கல்யாணம் பண்ணி வச்ச நம்ம சோகம் நாளும் கொஞ்சம் மறையும் அந்த விசேஷத்துல நம்ம மனசும் கொஞ்சம் சந்தோசப்படும் ன்னு என் அண்ணன் மாமியார் சொல்ல. என் அம்மா அழுதவாறு அவனுக்கு ஜாதகத்துல ஒரு குறை அதனால யாரும் பொண்ணு தர மாட்டிக்காங்க சம்மந்தி நாங்களும் பொங்காத கோயில் இல்ல வேண்டாத தெய்வம் இல்ல செய்யாத பரிகாரம் இல்ல . நானும் இவானா நெனெச்சு அழுவுறாத இல்ல கமலா நெனெச்சு அழுவுறதான்னு மனக்கஷ்டத்துலதான் இருக்கேன்.

சரி சம்மந்தி விடுங்க எல்லாம் நடக்கவேண்டிய நேரத்துல அவருக்கு எங்க முடிச்சு போற்றுக்கோ அங்கதான் முடியும் . என் சொந்தத்துல யம் நாங்க விசாரிச்சு பாத்தோம் எல்லாரும் உங்க மகன் ஜாதகத்தை வச்சு கலிக்குறாங்க . என்ன ஜாதகம் நாமளும்தான் முத்துக்களுக்கு ஜாதகம் பாத்தோம் ஆனா அவன் நெனெச்சது வேற தான பாதிலேயே என் பொண்ணு தாலி அறுத்துட்டு நிக்குறா னு ரெண்டுபேரும் அழ ஆரம்பிக்க. என் அண்ணியோட அப்பா ஏ கழுத இப்போதா அவர்களே கொஞ்சம் இயல்பா ஆகுறாக கண்டதை பேசி இப்போ எதுக்கு அவைகளை அழ வைக்குற சும்மா கெட புள்ள னு சொல்லி அழுகையை நிறுத்துறாரு. நான் ஏன் ரூம்ல இருந்து வெளில வாறன் பள்ளு வெளக்கிட்டு காபி குடிக்க வந்து அவிய பாக்கட்டில உக்காருறேன். அண்ணி இதெல்லாம் கிட்சேன் பக்கத்துல நின்னு கேட்டுக்கிட்டு தான் இருக்காங்கனு இங்க வந்துதான் என்னயே தெரியுது . அவங்க மனசு எவ்ளோ கஷ்டபடருக்குன்னும் னு எனக்கு தெரிஞ்சு மனசுக்குள்ள நெனெச்சுகிட்டேன் . இந்தாங்க தம்பி காபி னு அண்ணி கொண்டு வந்து நீட்ட சிரிச்சுகிட்டே வாங்கி குடிக்க ஆரம்பிச்சன்.

மேலும் செய்திகள்  அத்தை பெண்ணுடன் அந்தரங்கள்

திடீர்னு என் அண்ணியோட அம்மா என்ன நெனெச்சாங்கன்னு தெரியல ஒரு பெரிய குண்டு தூக்கி போட்டங்க . எல்லாரும் உக்காந்துருக்கும்போது அதுவும். நல்ல வேலை என் அண்ணன் மகன் விளையாட போய்ட்டான்.

அண்ணியோட அம்மா : நான் ஒன்னு சொல்லுவேன் , லூசுத்தனமாத இருக்கும் ஆனா தொண்ணுச்சு தப்பா இருந்த மன்னிச்சுருங்க . மூத்தவடியா இறந்து போன அவ தங்கச்சிய கட்டி வைப்பாக நம்ம ஊருல. அதுமாதிரி நம்ம ஏன்

அண்ணியோட அப்பா: ஏ கழுத வயசு க்கு ஏத்த பேச்சா பேசுற ,நம்ம மவ வயசு என்ன தம்பி வயசு என்ன எப்படி இதெல்லாம் நடக்காது.

என் அம்மா: ஆமா சம்மந்தி ஊரு என்ன சொல்லும் வேணாம் விடுங்க இந்த பேச்ச .

எனக்கோ என்ன இப்படி பேசுறாங்க நம்ம அண்ணியை நாம என்னைக்கும் அந்த எண்ணத்துல பாத்தது கெடயாது இவங்க என்னனா ச்சீ அண்ணியோட அம்மாக்கு கொஞ்சம் கூட வேவேஷ்டத்தையே இல்ல. இனிமே அன்னிய எப்படி நான் முகம் குடுத்து பாப்பெண். அண்ணியோ எதுவும் சொல்லாம மனசுல எல்லா வேதனையும் வச்சுக்கிட்டு எந்திச்சு இதோ அடுப்படி வேலை இருக்கு வந்துறேன்னு எந்திச்சு போய்ட்டாங்க [ அண்ணி சாது யாரையும் எதிர்த்து கூட பேசமாட்டாங்க]

அண்ணியோட அம்மா எனக்கு ஏதோ பட்டது அதான் சொன்னேன் சம்மந்தி .ஊரு என்ன ஒரு ஒரு மாசம் பேசும் அப்புறம் அவுகளே மறந்துருவாக. இவளை தனியா விட்டா எங்களுக்கும் வயசு ஆயிருச்சு உங்களுக்கும் வயசு ஆயிருச்சு . அந்த பயல யாரு பாத்துப்பா. இந்த வெகுளி மவ லா என்னத்த தனியா சமாளிக்க போரா னு தான் . கொளுந்தனா இருந்தா அந்த பயக்கும் அப்பா வேத்தாளுனு நெனப்பு வராதுல. அதான் சொன்னேன்

என்னால் இதற்குமேல் பொறுக்க முடியாமல், அத்தை அண்ணியையும் ராஜேஸ் [அண்ணன் மகன் ] யம் நான் பாத்துக்குறேன் கல்யாணம் பண்ணிதான் பாத்துக்கணும் இல்ல. அன்னிக்கு ஒரு மூத்த மகனா இருந்து பாத்துப்பெண் இதோட இந்த பேச்சு நிறுத்துங்க தயவு செய்து.நான் கத்தியது அண்ணிக்கும் கேட்டிருக்கும் போல ஏதோ சண்டை என எண்ணி கிட்சேன் நுழைவில் வந்து நின்னாள், நானும் பேச்சை நிறுத்த. என் அம்மா டேய் ஏண்டா அவையல்ல கத்துற பொண்ண பெத்தவங்க அவ நல்லதுக்கு ஆயிரம் யோசிப்பாக, நீ பாத்துப்பான்னு சொல்லுற ஊரு கண்டிப்பா எப்படி பேசும் னு எங்களுக்கு தெரியும் . அதுக்கு அவிய சொல்லுறமாதிரி கல்யாணமே பண்னணிக்கலாம் னு சொல்ல, நான் கோபமாய் எழுந்து வெளியே பம்பு செட்டுக்கு குளிக்க கிளம்ப அண்ணி மீண்டும் சமையல் அறை உல் சென்று அழ தொடங்கினாள்.

LooooL